2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் திருட்டு

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஏழாலை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சிக் கூட்டத்திலுள்ள உபகரணங்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட உபகரணங்கள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் இது தொடர்பில், உடற்பயிற்சி நிலையத்தின் உரிமையாளரால், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X