2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஐம்பொன் கிறீடம் திருட்டு

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, அல்வாய் குடிகட்டு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகத்துக்கு சாத்தப்பட்டிருந்த ஐம்பொன்னாலான கிறீடம், நேற்று புதன்கிழமை (09) இரவு திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X