2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காரைநகருக்கு மின்விநியோகம் தடைப்பட்டது

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

பொன்னாலைப் பாலத்திலுள்ள உயர் அழுத்த மின்கம்பம், கடும் காற்றினால் சாய்தமையினால், காரைநகருக்கான மின்விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (21) தடைப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினாலேயே, குறித்த மின்கம்பம் சரிந்து விழுந்தது.

இதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X