Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சுழிபுரம், வட்டுக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.நேகேசரன் (வயது 67) நேற்று புதன்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விறகு வெட்டச் சென்ற வேளை குளவிக் கொட்டுக்கு இலக்கான இவர் மூளாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago