2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கஞ்சாப் பாக்குடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நாவாந்துறைப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப்பாக்கை உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக யாழ்;ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் 23 வயதுடைய சந்தேகநபர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X