Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சட்டவிரோதமான முறையில் பருத்தித்துறைக் கடலில் கடலட்டை பிடிக்க முயற்சி செய்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படையினரால் புதன்கிழமை (06) கைது செய்யப்பட்;டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகள், 30 ஒக்சிசன் சிலிண்டர்கள், 6 எரிபொருள் பரல்கள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
7 hours ago
9 hours ago