2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கட்டித் தழுவி பாராட்டு

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆனோல்ட்க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டித்தழுவி தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

யாழ்.மாநகர சபை மேயராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி பொறுபேற்று, சபை அமர்வை முடித்துக்கொண்டு திரும்பும் போது, சபா மண்டபத்தினுள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .