2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கியது திமிங்கிலம்

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

தொண்டமனாறு அக்கரை கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை (29) காலை, இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சுமார் 5 ½ அடி நீளமான இத்திமிங்கிலம், காலநிலை மாற்றத்தினால் இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .