2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கரவெட்டி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கரவெட்டி, தெற்குப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தை நேற்று வியாழக்கிழமை (07) அதிகாலை உடைத்து அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடையைப் பூட்டிவிட்டு காலையில் வந்து பார்த்தபோது, கடை உடைக்கப்பட்டிருந்ததாக உரிமையாளர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X