Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச்செழுமை செயற்றிட்டத்தில், இதுவரை 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
இந்தச் செயற்றிட்டத்தில் இதுவரையில் 82 பாடசாலை உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் யுத்தத்தில் சேதமடைந்த அனைத்துப் பாடசாலைகளிலும் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
பாடசாலைகளின் நூலகச்செயற்பாட்டை விருத்தி செய்து அதனூடாக பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை இல்லாமல் செய்ய முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
40 minute ago
48 minute ago
53 minute ago