2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை விடுவிக்க கோரி ஊர்வலத்துடன் கூடிய கையெழுத்து போராட்டம்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய கையெழுத்து போராட்டம் இன்று (27) காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்து.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு, முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.

எதிர்வரும் 2ஆம் திகதியன்று கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X