2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிகை அலங்கரிப்பாளர்களுக்கு 2 ஆம் திகதி விடுமுறை

George   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சிலை அலங்கரிப்பாளர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் அன்றைய தினத்தில் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டறவுச் சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இம்முறை மே தினம், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வருகின்ற காரணத்தால், மறுநாள் திங்கட்கிழமை சிகை அலங்கரிப்பாளர்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X