2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறுவனுக்கு சிகரெட் விற்ற வர்த்தக நிலைய உரிமையாளர் கைது

Gavitha   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஐந்துசந்தி பகுதியில் உள்ள வர்த்த நிலையத்தில், 18 வயதுக்கு குறைந்த சிறுவனுக்கு, சிகரெட் விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளரை புதன்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபரை எதிர்வரும் 07ஆம் திகதி, யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .