2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வளரவேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

சிறுவர்கள் சமூகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தங்களை சமூகத்தில் நற்பிரஜைகளாக்கிக்கொள்ள வேண்டும் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (30) தெரிவித்தார்.

திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறுவர்களை புதன்கிழமை (30) விடுவித்து கருத்துக்கூறுகையிலேயே நீதவான் கூறினார்.

சிறுவர்கள் குற்றங்கள் புரியக்கூடாது. அவர்கள் தங்களை சமூகத்தில் ஒரு சிறந்த பிரஜைகளாக முன்னிறுத்த பழகவேண்டும் என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .