Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.கர்ணன்
உடுத்துறைக் கடற்கரையில், சுழியில் சிக்கி சிக்கி மீனவரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பலியாகியுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா ஜீவகுகன் (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago