2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுவரொட்டிகள் மீது சேறு வீச்சு

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி, சமவுரிமை இயக்கத்தால் யாழ்;ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மீது சேறு பூசப்பட்டுள்ளது. சில சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டும் உள்ளன.

இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் பயங்;கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மீது. இனந்தெரியாத நபர்கள் சேறு பூசியுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X