2025 ஜூலை 19, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் கொண்டுச் சென்ற நால்வர் கைது: இருவர் தப்பியோட்டம்

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி சுண்டிக்குள சரணாலயப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு டிப்பர்களையும் 4 சாரதிகளையும் வெள்ளிக்கிழமை (08) நள்ளிரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கண்டாவளையின் கல்லாறு கிராமமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்னர்.

எனினும் இரண்டு சாரதிகள் டிப்பரை விட்டு தப்பியோடிய நிலையில்இ 4 சாரதிகளையும் மாத்திரமே கைதுசெய்துளு;ளதாக பொலிஸார் கூறினர்.

சுண்டிக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெற்று வந்த நிலையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X