2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஜெயாலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார் அனந்தி

Gavitha   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

இந்திய, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன், அதற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறப்பட்டது.

இந்த தீர்மானமானது, ஐ.நா தீர்மானம் வெளியிடப்படும் தருணத்தில் கொண்டு வரப்பட்டமையை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .