2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தாயாரை மிரட்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் விளக்கமறியலை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை நீடிக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மகாலிங்கம் தவநிதி என்ற பெண், சிறைச்சாலையில் உயிரிழந்தார். தற்போது, மற்றைய பெண்ணின் வழக்கே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X