2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நல்லூர் பாதுகாப்பு வேலியில் மோதிய வாகனம்

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகக்கட்டப்பாட்டை இழந்த சிறிய ரக வாகனம், நல்லூர் கந்தசுவாமி ஆலய பாதுகாப்பு வேலியில் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை மோதியுள்ளது. இதில் வாகனம் சேதமடைந்ததுடன், பாதுகாப்பு வேலியும் சாய்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X