2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாடசாலை அதிபர்களுக்கு செயலமர்வு

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த. சாதாரண தர வகுப்புக்களைக் கொண்ட 51 பாடசாலை அதிபர்களுக்கு, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான செயலமர்வு வெள்ளிக்கிழமை (02) வலயக் கல்வித் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது, எதிர்கால திட்டமிடல் தொடர்பான விவரங்களை கற்பித்தல் போன்ற விடயங்கள் கருத்துரைக்கப்பட்டது.

இதில் வளவாளர்களாக உள நல மருத்துவர் சி.ஜெயரூபன், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரி இ.செந்தூரன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ச.முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை உரைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .