2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை

Thipaan   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான  நேர்முகத் தேர்வை நடத்தினார்கள்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் இன்றைய நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .