2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பதிவுசெய்யவும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு இவ்வருடமும் காலபோகச் செய்கைக்காக விதை கிழங்கு இறக்குமதி செய்து வழங்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் பெரும்போகத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடவிரும்பும் விவசாயிகள், தமக்குத் தேவையான விதை கிழங்குகளின் அளவு இனங்கள் என்பனவற்றினைத் தமது பகுதியிலுள்ள உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .