2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறை இளைஞன் சடலமாக மீட்பு

Editorial   / 2023 மே 28 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 யாழ்ப்பாணம், பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து   ஞாயிற்றுக்கிழமை (28) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .