Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் - . வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையால், இலங்கை மணித்திருநாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி, புனித திருத்தலப் பாதயாத்திரையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பாத யாத்திரை, நாளை (11) காலை 06.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி, நாளை மறுதினம் (12) வல்லிபுர ஆழ்வார் கோவிலைச் சென்றடையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago