2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

மீசாலைப் பகுதியில் வளவொன்றிலிருந்து மோட்டார் குண்டொன்று, இன்று புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 

வளவை துப்பரவு செய்தவர்கள் குண்டை கண்டு பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமையடுத்து, குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டை மீட்டதாக பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .