2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மூன் - ஆளுநர் சந்திப்பு

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கு இன்று விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குறேவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாக அதன் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரை சந்தித்து கலந்துரையாடினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X