2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி சினைப் பசு பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

மல்லாகம் நீலியம்பனை பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் மேய்ந்துகொண்டிருந்த சினைப்பசு மீது, திங்கட்கிழமை (12) காலை மின்னல் தாக்கியதில் பசு பலியாகியுள்ளது.

சுமார் 55ஆயிரம் ரூபாய் பெறுமதியான பசுவே, இவ்வாறு உயிரிழந்துள்ளது. அருகில் குடிமனைகள் இருந்த போதிலும் அவற்றுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X