2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மீனவப்பிரச்சினை தொடர்பில் டெல்லிக்கு அறிவிக்கப்படும்: ஆ.நடராஜன்

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

வடபகுதி கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறலினால், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், மீனவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் மற்றும் பிரச்சினை தொடர்பான முழு விடயங்களும் புதுடெல்லிக்கு அறிவிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார்.

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் புதுடெல்லி ஆகியவற்றுக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம். உடனடி நடவடிக்கை மூலம் ஆக்கபூர்வமான பதிலை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .