Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே-283 அக்கரை கிராமசேவையாளர் பிரிவில் மீளக்குடியமர்ந்த 50 குடும்பங்களுக்கு நிரந்தரமாக காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்துகு;கு முன்னர் இப்பகுதியில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் இந்நிலப்பரப்பை நன்கொடையாக வழங்கியிருந்தது. அவர்களுக்கு நிரந்த உறுதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
9 ஏக்கர் நிலப்பரப்பை உடைய இப்பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 102 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், தற்போது 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களுக்கான காணி உறுதியை வழங்குவதற்குரிய பதிவுகளை மாகாண காணி அமைச்சின் ஊடாக கோப்பாய் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago