2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மதுபானச்சாலையை திறக்குமாறு குழப்பம் விளைவித்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

திருநெல்வேலி சந்தியில் பூட்டியிருந்த மதுபானச்சாலையை திறக்குமாறும்  மதுபானம் வழங்குமாறும்  கூறி நேற்று வியாழக்கிழமை  இரவு குழப்பம் விளைவித்;த  இரண்டு சந்தேக நபர்களை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன், அவர்கள் பயணித்த காரையும் கொண்டுசென்ற பொலிஸார், சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X