2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மதிலில் வான் மோதி பெண்கள் படுகாயம்

George   / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தூர் பிரதேச சபைக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதேச சபையின் மதில் மீது மோதியுள்ளது.

இதன்போது, காரில் பயணித்த இரு பெண்களும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X