2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களில் மாகாண இலட்சனை வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வடமாகாண அமைச்சுக்களுக்குட்பட்ட திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களில் மாகாண சபையின் இலட்சனையும் பொறிக்கப்படவேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சுக்களுக்குட்பட்ட திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களில் பெரும்பாலும் மத்திய அரசின் இலட்சினை மாத்திரம் காணப்படுவதாகவும் அதனுடன் மாகாண சபையின் இலட்சனையும் பொறிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .