2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வீட்டுக்குள் புகுந்த முதலை

Sudharshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் இரணைமடு வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்த முதலையொன்று, கிராமவாசிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 அடி நீளமுடைய இந்த முதலை குளத்திலிருந்து வெளியேறிய நீருடன் குடிமனைக்குள் புகுந்துள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் மேற்படி முதலையை கிராமவாசிகள் ஒப்படைத்துள்ளனர் .

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .