2025 ஜூலை 19, சனிக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் சி.வி

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடந்த 25 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார்.

வீமன்காமம் வடக்கு, தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய பகுதிகளுக்கு சென்ற முதலமைச்சர் அவற்றை பார்வையிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X