2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2016 ஜூன் 19 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பளை பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை(19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மாடுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர். 

அத்தோடு, மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X