2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கைதடிச் சந்திப் பகுதியில் புதன்கிழமை (19) இரவு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாபன சகாதேவன் ஜோகன் (வயது 36) என்பவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் சென்ற பஸ்ஸுடன், சாவகச்சேரியிலிருந்து கைதடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X