2025 ஜூன் 28, சனிக்கிழமை

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினவிழா

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின விழாவில்,  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தெல்லிப்பழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஈஸ்வரதாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறுவர் உரிமைப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்திப்பவனி உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயத்திலிருந்து பாடசாலை வரை இடம்பெற்றது. இவ் ஊர்திப்பவனியை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .