2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வறுத்தலைவிளான் மருதடி பிள்ளையார் ஆலயம் புனரமைப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த 25 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மருதடி பிள்ளையார் ஆலயம், புலம்பெயர்வாழ் மக்கள் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சு ஆகியவற்றின் 1 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்புக்களுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தால் முழுமையாக சேதமடைந்த இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு புலம்பெயர் வாழ் வறுத்தலைவிளான் மக்கள் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்து சமய கலாச்சார அமைச்சால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் புலம்பெயர் வாழ் மக்களாலும் நிதிப்பங்களிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X