2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வழி தவறி வயலுக்குள் பாய்ந்த டிப்பர்

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, வல்லைப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ரக வாகனம், செவ்வாய்க்கிழமை (29) வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்தது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருந்தும், வீதியின் கரையில் நடப்பட்டிருந்த தடுப்புச் சுவர்கள் உடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .