Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அநுராதபுரம் மாவட்டத்தில் 130,000 தென்னங்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் வீடொன்றுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின் பிரதேச முகாமையாளர் டபிளியு.ஏ.எஸ்.சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கி தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025