2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சீகிரியாவில் மீண்டும் குளவிகள் அட்டகாசம்; 23பேர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 ஜூன் 06 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாக் குன்றைப் பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை குளவிகள் தாக்கியதால் 23பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிகளின் தாக்கத்துக்கு இலக்கானவர்களில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மூவர் உள்ளடங்குவதாக சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர். (காஞ்சன குமார)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .