2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லவிருந்த குற்றச்சாட்டில் 7 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிலாபத்திலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராகவிருந்ததாகத் தெரிவிக்கப்படும்  7 பேர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், புத்தளம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன், இவர்களை சிலாபம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .