2025 மே 26, திங்கட்கிழமை

கைகலப்பிலீடுபட்ட 8 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

ரஜரட்ட பல்கலைக்கழக வர்த்தக பீட மாணவர்கள் எட்டுப் பேர் வகுப்புத்தடைக்கு உட்படுத்தபட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 23ஆம் திகதி- முதலாம் வருட மாணவர்கள் சிலருடன் கைகலப்பில் ஈடுபட்ட இரண்டாம்; வருட மாணவர்கள் 8 பேருக்கே 2011.09.26ஆம் திகதி முதல் 2011.11.01ஆம் திகதி வரை வகுப்புத்தடையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X