2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அநுராதபுரத்தில் விபத்து; இருவர் காயம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.சபூரதீன்)

அநுராதபுரம் கல்பொத்தேகம பிரதான வீதியின் ரலப்பனாவ சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு லொறிகளின் சாரதிகளுமே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .