2025 மே 26, திங்கட்கிழமை

மாடுகளை பிடித்து விற்பனை செய்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல் ஊத்துப் பகுதியில் காட்டு மாடுகளை சட்டவிரோதமாக பிடித்து விற்பனை செய்ததாகத் தெரிவிக்கப்படும் மூன்று பேரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நீண்டகாலமாக இச்சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தததாக விசாரணையிலிருந்து தெரியவந்ததாக மொரவெவ பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X