2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முந்தல், அங்குனவிலவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Kogilavani   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி, அங்குனவில பிரதேசத்தில் நேற்று மாலை நடைப்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருங்கற்களை ஏற்றிவந்த லொறியொன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை, மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X