2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்,எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனல்தீவு பிரதேசத்தில் 2 சட்டவிரோத துப்பாக்கிகளை புத்தளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 2 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து,
குறித்த இடத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட  பொலிஸார்   இச்சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் புத்தளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X