2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேச மீனவர் குடும்பங்களிலுள்ள இளைஞர்களின் கல்வித்தரத்தினை அதிகரிக்கும் நோக்கில் வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சு  பிரதேச மீனவ குடும்பங்களின் இளைஞர்களுக்கான உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான கருத்தரங்கை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடத்தியது.

கற்பிட்டி, பாலக்குடா அரசினர் வித்தியாலயத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X