2025 மே 24, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 ஜூலை 05 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா )
முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மங்கள எளிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி வீரபுர பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆர்.பி.தயாரத்ன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்களும் கனரக வாகமொன்றும் நேருக்கு நேர் மோதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X